இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா
இலங்கை அணியை வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது, வரலாற்று சிறப்புமிக்க ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது.சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...
யாழ்.பல்கலை நுண்கலை பீடத்திற்கான விண்ணப்ப கால எல்லை நீடிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான...
மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை புதுப்பிக்கப்பட்டுள்ளமையால், குறித்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் இந்த...
குறுஞ்செய்தி மூலம் நீர் கட்டணப் பட்டியல்
பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர் கட்டண பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும்...
நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகளை ரத்து செய்ய பணிப்புரை
வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை ஆராய்ந்து, நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகள் இருந்தால் அவற்றை ரத்து செய்ய ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது போன்ற...
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.73 ...
கடத்தப்பட்ட சாரதி தப்பி வந்தார்
கம்பளை – ஜயமாலபுர பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணிப்புரியும் சாரதி சந்தேகநபர்களிடம் இருந்து தப்பி, கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.தம்மை வேனில் ஏற்றி கொழும்பு, ஒருகொடவத்தை பகுதிக்கு அழைத்துச்...
இந்தியாவில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 20 ரயில் என்ஜின்கள் இலங்கைக்கு
சுமார் 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், செயலிழந்த சில ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க...
பாட்டளிக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு...
உலக கிண்ண தொடரில் வனிந்து ஹசரங்க இல்லை
இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கின்றன.உலக கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்படாத நிலையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.லங்கா...
Popular
