Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உயர்தர மாணவர்களுக்கு...

நாடு திரும்புகிறார் தனுஷ்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து அவர்...

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் பதவி விலகல்: இரு விசாரணை குழுக்கள் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் டி.சரவணராஜா பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த...

MCC கிரிக்கெட் கழகத்தின் தலைவரானார் குமார் சங்கக்கார

மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.2021 இல் குமார் சங்கக்கார மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக கடமையாற்றினார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும், நோயாளர்களின் எண்ணிக்கை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அரச...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இடமளியேன் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.செனல் 4...

மலேசியாவில் 3 இலங்கையர்கள் கொலை: தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் மரணம்

மலேசியா கோலாலம்பூரில் வாடகை வீட்டில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவர் காவலில் இருக்கும் போது மரணமாகியுள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 20 மற்றும் 40...

டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நீதிமன்றம் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான சிவில் மோசடி வழக்கு, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி தனது சொத்து விற்பனை நிறுவனங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியதன்...

தாயின் அனுமதியுடன் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது

தாயின் அனுமதியுடன், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.32 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பந்தப்பட்ட சந்தேக நபர், சிறுமியின்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 18இ856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.சீரற்ற...

Popular

Latest in News