மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றைய தினம் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.இந்தநிலையில், தடைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு...
தாய்ப்பால் சுரக்காததால் தவறான முடிவெடுத்த பெண்
தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன விரக்தியில் இருந்த 20 நாள் குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு (40) திருமணம் ஆகி 7...
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய கட்டமைப்பு
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நேற்றைய தினம் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, டபிள்யு ரீ. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.51 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.அத்துடன், பிரண்ட்...
பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு
மின்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
நாமலின் 26 இலட்ச ரூபா மின் கட்டணத்தை சனத் நிஷாந்த செலுத்தினார்
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தனது மின் கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் அவர் தனக்கு தொலைபேசியில் அறிவித்ததன் பின்னரே தெரியவந்ததாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சனத் நிஷாந்தவினால் நேற்று (02) நாமலின் நிலுவை மின்...
விமான தாமதத்தினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 6 மில்லியன் டொலர்கள் நட்டமாம்
எட்டு விமானங்களின் தாமதத்தினால் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.இந்த தகவலை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...
தலையின்றி சடலமாக பெண் மீட்பு: பிரதான சந்தேக நபர் சரணடைந்தார்
கை, கால்கள் மற்றும் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் சரணடைந்துள்ளார்.பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபருக்கு சொந்தமானதென கருதப்படும்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்...
ராஜகுமாரி மரணம்: கைதான பொலிஸாருக்கான விளக்கமறியல் நீடிப்பு
ராஜகுமாரியின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு மேலதிக நீதிவான் அவர்களுக்கான விளக்கமறியல்...
Popular
