Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

எந்த விவசாயிக்கும் அநீதி ஏற்பட இடமளியேன் – விவசாய அமைச்சர்

சீரற்ற காலநிலையினால் பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு அநீதி ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.தங்காலை பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை...

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்கத்தின் விலையில் சிறிதளவு குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 166,400 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 152,550...

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி...

டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியது பின்லாந்து

பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயல்படும் இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம்...

புதிய மலேரியா தடுப்பூசிக்கு WHO அனுமதி

மலேரியாவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் செரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா ஆகியவை இணைந்து இந்த புதிய நோயெதிர்ப்பு தடுப்பூசியை தயாரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

42 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் மீட்பு

35 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட ஹஷிஷ் போதைப்பொருள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.ஒருகொடவத்தை, கொள்கலன் முனையத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.இவற்றின் பெறுமதி 42 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை...

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வீதியில் பயணிக்கும் வாகன...

6 மாத குழந்தை மர்ம மரணம் – தாய் கைது

6 மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த 30ஆம் திகதி...

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கடும் மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப்...

சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக சுவாச நோய் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால்...

Popular

Latest in News