Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பான திகதிகளை பரீட்சை ஆணையாளர் எதிர்வரும் சில தினங்களில் அறிவிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles