கொள்கை வட்டி வீதங்கள் குறைந்தன
கொள்கை வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது.நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கார் கதவில் மோதுண்டு ஒருவர் மரணம்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறந்தமையினால், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அதனுடன்...
தொடரும் பணிப்புறக்கணிப்பு – ரயில் சேவை தாமதம்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து ரயில்பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல்...
சிக்கிமில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 82 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பாலங்கள் உடைந்து...
மாத்தறை பாடசாலைகளுக்கு பூட்டு
சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் இன்றும் நாளையும் மூடப்படுமென தென்மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
வகுப்பறையின் கூரையில் இருந்த மின்விசிறியில் மோதுண்டு சிறுவன் பலி
புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த மாணவன் சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார்...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் ஊழியர்களுக்கான சட்டங்கள் கடுமையாகும்
ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செப்டம்பர் 12 ஆம்...
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகுலாவ பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை, எடேரமுல்ல பிரதேசத்தை...
முச்சக்கர வண்டி – ரயில் மோதி விபத்து: நால்வர் வைத்தியசாலையில்
பேருவளை – மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடனேயே முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது அடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்...
Popular
