Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கார் – முச்சக்கரவண்டி விபத்து: குழந்தை பலி

கொகுவளையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த காருடன் முச்சக்கரவண்டி மோதி நேற்று (04) விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒரு பெண், தாய் மற்றும் அவரது குழந்தையும் படுகாயமடைந்துள்ளதுடன், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

ஒன்லைனில் அந்தரங்க காட்சிகளை விற்பனை செய்த பெண் கைது

வீடியோ தொழில்நுட்பம் மூலம் தனது அந்தரங்கத்தை காட்சிப்படுத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.33 வயதான குறித்த பெண் திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.மஹரகம - பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கணினி குற்றப்...

சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அண்மைக்...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து ரயில்வே காவலர்களின் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

பல்கலைக்கழக விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இன்றுடன் நிறைவு

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.அதன்படி விண்ணப்பங்களை...

சீசன் அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலைக்கு செல்வோரிடம் கட்டணம் அறவீடு

சீசன் அல்லாத காலத்தில் ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதிகள் ஊடாக சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நேற்று (04) முதல் பணச் சீட்டுகள்...

டிசெம்பரில் ஒரு கிலோ கோழி இறைச்சி 850 ரூபாவுக்கு

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,827 ஆக அதிகரித்துள்ளது.12 மாவட்டங்களைச் சேர்ந்த 8,807 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்தம் காரணமாக 691 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரத்தினபுரி, கேகாலை,...

IMF கடனின் இரண்டாம் தவணை நிச்சயமாக கிடைக்கும் – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனின் இரண்டாம் தவணை நிச்சயமாக கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின்...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆடவருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.இதன் முதல் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து...

Popular

Latest in News