இலங்கை ரூபா பெறுமதியில் சற்று வீழ்ச்சி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (11) சிறிதளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...
ரயிலில் ஏறச் சென்று தவறி விழுந்த இளைஞர் காயம்
பாணந்துறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.பாணந்துறை குருச சந்தி பகுதியைச் சேர்ந்த இளைஞனே விபத்தில் காயமடைந்துள்ளார்.இன்று காலை பாணந்துறை நிலையத்தில் ருஹுணு குமாரி ரயிலில்...
வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் கலேவெல தலகிரியாகம பகுதியில் நேற்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பொலிஸ்...
தந்தை – மகள் மீது அசிட் வீச்சு
முல்லேரியா, அம்பத்தளை பகுதியில் இன்று (11) காலை தந்தை மற்றும் மகள் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீதியில்...
மனித கடத்தலில் ஈடுபட்ட சீனப் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் மியன்மார், லாவோஸூக்கு நபர்களை அழைத்துச் சென்று, மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பத்தரமுல்லை, பிரதேசத்தில் வர்த்தக விசாரணை...
காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு
காலி முகத்துவார கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுடையவர் எனவும், 5 அடி 15 அங்குல உயரத்துடன், சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் யார்...
ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் கொலை
ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இஸ்ரேல்...
யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(10) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி பொலிஸார் வடமராட்சி துன்னாலை பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது...
பாலினம்சார் வன்முறைகளைத் தடுக்க புதிய சட்டங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாட்டில் ஆண், பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான மிக முக்கியமான 3 சட்டங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், சமூக...
செயலிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்
யாழில் இன்று காலை முச்சக்கர வண்டி சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது.அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய...
Popular
