Monday, March 2, 2026
31.7 C
Colombo

செய்திகள்

IMF நிதி தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உறுதி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (12) அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.இந்த விடயத்தினை...

பாடசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயம்

சிலாபம்- அம்பகந்தவில - புனித ரோகஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிக சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலையின் 11ஆம் தரம் மற்றும் 10ஆம்...

இலங்கையர்களுக்கு ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காண வாய்ப்பு

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காணும் வாய்ப்பு இவ்வாரம் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த வானியல் நிகழ்வினை இலங்கையர்களும் அவதானிக்க முடியும் என ஆர்தர். சி. கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.எதிர்வரும்...

விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவர் சார்பில் பிணையில் ஆஜராகியிருந்த பிணையாளர்களை நாளை (13) உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின்...

சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் வைக்க அனுமதி

சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசல் காரணமாக குறித்த யோசனை முன்மொழியப்பட்டது.இந்த நிலையில், குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக தடுப்பு காவலில்...

கெலிப்பனாவல பகுதியிலிருந்து 41 குடும்பங்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயம் காரணமாக கொஸ்லாந்தை – கெலிப்பனாவல பகுதியிலிருந்து மேலும் 41 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.இதற்கு முன்னரும் மண்சரிவு அபாயம் நிலவிய போது 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

வெளிநாட்டவர்களுக்கு ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இணையத்தளத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த பிரேரணை பொது பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

செலென்ஸ்கி – பைடன் சந்திப்பு

யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவ உதவியை தேடி வொஷிங்டனுக்கு வந்துள்ளார்.யுக்ரைன் ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரேவற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்...

சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் இதனை...

கோழி இறைச்சி விலையை அதிகரிக்க தீர்மானம்

கோழி இறைச்சியின் விலையினை இன்று (12) முதல் அதிகரிப்பதற்கு இலங்கை கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியினை 30 – 50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.இதன்படி,...

Popular

Latest in News