Saturday, February 28, 2026
27 C
Colombo

செய்திகள்

மலையக ரயில் சேவை தாமதம்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05)...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ

தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், சரியான நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்க தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித்...

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த...

2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும்

2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,2019...

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி விவகாரம்: மற்றுமொருவர் கைது

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேரத் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்...

அதிக விலைக்கு அரிசி விற்போருக்கு எதிராக நடவடிக்கை

இந்த வருடமும் அதிக விலைக்கு அரிசி விற்கப்படும் இடங்களை கண்டறியும் வகையில் விரிவான சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் 2278/02 வர்த்தமானி அறிவித்தலின் உதவியுடன்,...

மின் கட்டணத்தை 50% ஆல் குறைக்க யோசனை

கடந்த ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் சுமார் 50% ஆல் விரைவில் குறைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை...

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் மரணம்

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பட்டல்கல தோட்டத்தில் பயணித்த 7 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.இந்நிலையில்,...

அமெரிக்காவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.பாடசாலை விடுமுறை நிறைவடைந்து பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அந்த...

Popular

Latest in News