சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் SJB
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என...
பொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.இதுதொடர்பாக கைதான ஓய்வு பெற்ற வைத்தியருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.அதற்கமைய, அவரை 100,000 ரூபா றொக்க பிணையிலும், 25 லட்சம்...
இலங்கைக்கு செய்த உதவியை சொல்லிக்காட்டும் சீனா
சீனா இலங்கைக்கு 2.8 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இதனை சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.2020 இல் இருந்து 1.5 பில்லியன் டொலர் பண பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 2.8 மில்லியன் டொலர்...
தொலைப்பேசி அழைப்பு கட்டணத்தில் மாற்றம்
சர்வதேச நாடுகளுக்கான தொலைப்பேசி அழைப்பு (IDD) கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.டொலரின் பெறுமதி அதிகரிப்பால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
IMFக்கு கடிதம் அனுப்பியது இலங்கை
நிதிநெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகப்பூர்வ கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை அனுப்பிவைத்துள்ளது.திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்த கடிதத்தை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அடுத்தமாதம் வொஷிங்டன் செல்லும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ,...
நவம்பர் முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்?
இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம்...
டொலர் நெருக்கடியால் 3 தூதரகங்களுக்கு பூட்டு
டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்களையும், தூதரக ஆலோசகர் அலுவலகம் ஒன்றையும் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும்...
குடிநீர் போத்தல்களின் விலை உயர்வு
குடிநீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் வெற்று போத்தல்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய குடிநீர் போத்தல்களின்...
உள்ளூர் பால்மா விலையும் அதிகரிப்பு
உள்ளூர் உற்பத்தியான பெல்வத்த பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி 400 கிராம் கொண்ட பெல்வத்த பால் மா பொதியின் விலை 105 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.அதற்கமைய, அதன் புதிய விலை, 625/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு
முகக்கவசங்களின் விலை இன்று (21) முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது.அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.நாளுக்கு நாள் டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், முகக்கவசம் தயாரிக்க...
Popular
