Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கட்டணங்களை அதிகரிக்கிறது டயலொக்

இலங்கையின் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனமான டயலொக் தமது கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.சர்வதேச இயக்க கட்டணங்கள் அதிகரித்திருப்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் மற்றும் சர்வதேச...

தலைமன்னார் – இந்தியா: நீந்திச் சென்று சாதனை படைத்த சிறுமி

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு நீந்திச் சென்று விசேட தேவையுடைய சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜியா ராய் என்ற பெயருடைய 13 வயதான குறித்த சிறுமி, 13 மணி நேரம் நீந்தி இந்த...

133 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்

தென் சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.சீனாவின் டெங்ஷியன் பிராந்தியத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.விமானம் மலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் வர தாமதமானால் எரிவாயு தட்டுப்பாடு தொடரும்

கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தற்போது நிறைவடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இன்றைய தினம் குறித்த நிறுவனத்தினால் 80,000 சமையல்...

டொலரின் விற்பனை பெறுமதி அதிகரிப்பு

சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.

கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்த யுக்ரைன் எம்.பியின் மனைவி

யுக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்துள்ளார்.எல்லை காவல் படையினர் சந்தேகத்தில் அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, குறித்த பணம்...

எரிபொருள் வரிசை: மூன்றாவது மரணம் பதிவானது

எரிபொருள் வரிசை மூன்றாவது உயிரையும் காவு கொண்டது.மீரிகம பகுதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்தார்.மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 76 வயதான அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே கண்டி மற்றும் கடவத்தை...

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை?

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவதற்கான யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இதனை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.அதன்படி, புத்தாண்டு காலத்துக்குள் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் என தெரிவித்த அவர், நாட்டு அரிசியை 140...

சீனாவிடம் கடன் கோரியது இலங்கை

இலங்கை புதிதாக முன்வைத்துள்ள கடனுதவி கோரிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.2.5 பில்லியன் டொலர் (1பில்லியன் கடன், 1.5பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் வசதி) கடனுதவியை...

பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - பேஸ்லைன் வீதியில், ஒருகொடவத்தை சந்தியிலிருந்து பொரளை வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருப்பதால் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

Popular

Latest in News