எரிபொருள் நிரப்பு நிலைய கொலை சம்பவம்: சந்தேக நபர் கைது
நிட்டம்புவ – ஹொரகல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டார்.எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த குறித்த இளைஞருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதனால்...
பிற்போடப்பட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி இடம்பெறும்
மேல் மாகாண பாடசாலைகளில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன.பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதங்கள் இன்மையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த தினங்களிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கு...
பால்மா விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது.400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.அதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாகும்.
பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியது பிரித்தானியா
பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் பயணிகளுக்கான கொவிட் தொடர்பான அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி கோவிட் பரிசோதனையின்றி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியும்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவல் காரணமாக...
மேலுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் இலங்கைக்கு
இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள முதலாவது டீசல் தாங்கிய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (20) நாட்டை வந்தடையவுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் டன்...
போரை நிறுத்த புட்டின் முன்வைத்துள்ள 6 நிபந்தனைகள்
யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 6 நிபந்தனைகளை விதித்துள்ளார்.போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆறு நிபந்தனைகள் பின்வருமாறு.1.யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகக் கூடாது மற்றும் நடுநிலை...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6, 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில், 4,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.பெப்ரவரி மாதத்தில் 1,511 டெங்கு நோயாளர்களும்,...
நாடு திரும்பியது இலங்கை அணி
இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று (17) நாடு திரும்பியது.இந்தியாவின் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 அளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணிக்கு...
ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு!
யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 22 ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. யுக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்ற நிலை
மக்கள் விடுதலை முன்னணியினர், ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது,மருதானை டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றதால் கொழும்பு...
Popular
