மின்வெட்டு இல்லாத நாட்கள் அறிவிப்பு
பண்டிகை நாட்களில் மின்சார தடையை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது.
மத்திய வங்கி ஆளுநரும், நிதி செயலாளரும் நியமனம்
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டார்.அவருடன் நிதியமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும்ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
மேலதிக பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரச நிர்வாக அமைச்சு இது தொடர்பான சுற்று நிரூபத்தை வெளியிட்டுள்ளது.இதன்படி அடுத்த வாரம் 11ஆம், 12ஆம் திகதிகள் பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே 13, 14...
அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மக்கள் போராட்டம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இன்றைய தினம் யாழ்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இப்போராட்டமானது யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்...
முச்சக்கர வண்டி விபத்து | மூவர் பலி
தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அவர் பயணித்த முச்சக்கர வண்டி, கெப் ரக வாகனத்துடன்...
கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த மாதம் 18ஆம் திகதி வரையில் இந்த தடை அமுலில்...
புதிதாக அச்சிடப்பட்ட பணம் புலக்கத்தில்
மத்திய வங்கியினால் நேற்று (06) நிதிச் சந்தைகளில் 119.08 பில்லியன் ரூபா புலக்கத்தில் விடப்பட்டது.இதன்படி, இந்த வருடம் மத்திய வங்கியினால் நிதிச் சந்தைகளில் 432.76 பில்லியன் ரூபா புலக்கத்தில் விடப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின்...
ஜனாதிபதி – ரணில் சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.இன்று (07) காலை சபைக்குள் பிரவேசித்த ஜனாதிபதி, சில நிமிடங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.அதன் பின்னர் அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக...
இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு USA வழங்கிய ஆலோசனை
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.இதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது நான்கிலிருந்து மூன்றாவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும்...
பெட் கம்மின்ஸின் அதிரடியால் கொல்கத்தாவுக்கு வெற்றி!
15 ஆவது ஐபிஎல் தொடரின் 14 ஆவது போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.பூனேவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட்...
Popular
