Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிதாக அச்சிடப்பட்ட பணம் புலக்கத்தில்

புதிதாக அச்சிடப்பட்ட பணம் புலக்கத்தில்

மத்திய வங்கியினால் நேற்று (06) நிதிச் சந்தைகளில் 119.08 பில்லியன் ரூபா புலக்கத்தில் விடப்பட்டது.

இதன்படி, இந்த வருடம் மத்திய வங்கியினால் நிதிச் சந்தைகளில் 432.76 பில்லியன் ரூபா புலக்கத்தில் விடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு கையிருப்பு நேற்று 1,772,497 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது.

இவ்வாறு நாளாந்தம் நிதிச் சந்தைகளில் பணத்தை புலக்கத்திற்கு விடுவதன் மூலம் இலங்கையின் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles