டொலர் விலை மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை ரூபா பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மத்திய வங்கியின் அறிக்கையின் படி,டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி – 310.88 ரூபாஅதன் விற்பனை பெறுமதி – 321 .49 ரூபா
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அலி சப்ரி
தாம் நிதியமைச்சராக பதவியேற்கும் போது தமக்கு அதிக அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் வீடுகளை சுற்றிவளைக்க ஆரம்பித்த போது தனது குடும்பத்தினர் அச்சமடைந்ததாகவும் அலி சப்ரி எம்.பி தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில்...
ராஜபக்ஷக்கள் சட்டவிரோதமாக 5000 ரூபா தாள்களை அச்சிடுகின்றனராம்
அத்துருகிரியவில் ஒரு இடத்தில் ராஜபக்ஷக்கள் சட்டவிரோதமான முறையில் 5000 ரூபா தாள்களை அச்சிடுவதாக விசேட வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார்.யூடியூப் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
புத்தாண்டுக்கு சதொசவிடமிருந்து விசேட நிவாரண பொதி
புத்தாண்டுக்காக விசேட நிவாரணப் பொதியொன்றை சதொச அறிமுகப்படுத்தியுள்ளது.இது சதொச வலையமைப்பு ஊடாக நாளை (09) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.இந்த நிவாரணப் பொதிகளை அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.இதில் உள்ள ஐந்து...
புதிய அமைச்சரவை தொடர்பில் அரசின் அறிவிப்பு
அரசாங்கம் அடுத்தவாரம் புதிய அமைச்சரவை ஒன்றை நியமிக்கும் என தற்போது அறிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் வைத்து இதனை அறிவித்தார்.பெரும்பாலும் அரசங்கம் இன்று (08) புதிய அமைச்சு...
மாத இறுதி வரை பதவியில் இருப்பேன் – பிரதி சபாநாயகர்
இந்த மாத இறுதிவரை பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவர் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.அண்மையில்...
இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழக யாசகர்
தமிழகத்தில் உள்ள யாசகர் ஒருவர் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தூத்துக்குடியைச் சேர்ந்த பூல் பாண்டியன் என்ற பெயருடைய அவர், யாசகத்தில் ஈட்டிய 83,000 ரூபாவை (இலங்கை மதிப்பில்) மதுரை மாவட்ட...
மேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்
மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி...
இந்தியாவிடமிருந்து இன்னுமொரு கடன் கேட்க தயாராகும் இலங்கை
இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கடனை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே இந்தியா 500 மில்லியன் டொலருக்கான எரிபொருள் கடன் வசதியை வழங்கி இருந்தது.இந்த கடன் வசதியானது இந்த மாதம் மூன்றாம்...
நிதியமைச்சர் ஆகிறார் மஹிந்த?
எதிர்வரும் இரு தினங்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.இதன்படி, புதிய அமைச்சரவை இன்று (08) அல்லது நாளை (09) பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டது.புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
Popular
