Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நாட்டில் உள்ள நெருக்கடியால் சுற்றுலாத்துறை பாதிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் தமது தொழிற்றுறை மேலும் பாதிப்படைந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மின்துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என்பனவற்றால் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிய அசௌகரியங்களை...

ஜனாதிபதி பதவி விலகாமல் வரும் எந்த யோசனைக்கும் ஆதரவில்லை

ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு முன்வைக்கும் எந்த யோசனைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியை பதவி விலக வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்,...

யாழில் நூதன கொள்ளை

யாழ்ப்பாணம் - வழக்கம்பரை - தொல்புரம் பகுதியில் மிகவும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.அப்பகுதியில் தனியாக சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை உந்துருளியில் வந்த இருவர் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த...

மிகை வரி சட்டமூலம் நிறைவேற்றம்

மிகைவரி சட்டமூலம் பாராளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் தனிநபர், நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25% வரி அறவிட இந்த சட்டமூலம் வழி செய்யும்.முன்னாள் நிதியமைச்சர் பசில்...

நாளுக்கு நாள் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.அனஸ்தீஸியா போன்ற சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில்...

புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவை

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பேருந்து...

கோதுமை மா விலை மீண்டும் அதிகரிப்பு?

கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அண்மையில் கோதுமை மா கிலோவொன்றின் விலை 35...

உடனடி மீட்சிக்கான அவதானம் செலுத்துங்கள் – UN வலியுறுத்தல்

இலங்கையில் “பொது ஒழுங்கைப் பேணுவதற்காக” விதிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை நேற்று (06) வரவேற்றது.கடந்த 5 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை திகதியில் மாற்றம்

அரச மற்றும் அரச அனுசரனைப்பெற்ற சகல பாடசாலைகளதும் மூன்றாம் தவணை இன்று (6) நிறைவடைந்தது.இதன்படி 7ம் திகதி முதல் ஆரம்பமாகும் விடுமுறை காலம், ஏப்ரல் 18ம் திகதி வரையில் தொடரும்.இந்த பாடசாலைகளுக்கான முதலாம்...

அரச பணியாளர்களின் அடுத்த மாத சம்பளத்துக்கு என்னாகும்?

நாட்டில் நிலவுகின்ற பெரும் பொருளாதார நெருக்கடியால் அரச பணியாளர்களுக்கு அடுத்த மாதத்துக்கான சம்ளபத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.இதுதொடர்பில் அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும்...

Popular

Latest in News