Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பொதுமக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

பொதுமக்கள் தங்களது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும்.இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதற்கு அவசியமான...

முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல...

இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி டீசல்

இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக  மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தது.கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.இந்த ஏவுகணை உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும், இது ரஷ்ய...

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.அவர் அண்மையில் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.காவல்துறை சீருடையில் இருந்த போது அவர்...

CSKக்கு எதிராக களமிறங்கும் சச்சினின் மகன்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று...

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களிடம் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக பௌசர் உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.எரிபொருள் பௌசர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.இந்நிலையில், இன்று (21) முதல் எரிபொருள் பௌசர்ளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என...

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார்.இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்...

ஓய்வு பெற்றார் பொலார்ட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித்தலைவருமான  கிரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொலார்ட் இதனை அறிவித்துள்ளார்.

ஹைட்டி விமான விபத்தில் அறுவர் பலி

ஹைட்டியில் போர் ஓ ப்ரின்ஸ் நகரில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.ஜெக்மேல் நகரை நோக்கி பயணித்த போதே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளானது.குறித்த...

Popular

Latest in News