கர்தினால் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கான் பயணமானது
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலாக 60 பேரடங்கிய குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...
நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து போராட்டம்
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.சில பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.அதற்கமைய, இருவேறு பகுதிகளில் நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து...
70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தனியார் வைத்தியசாலைகளிலும் இல்லையாம்
நாட்டில் 70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.தனியார் வைத்தியசாலைகளிலும் அவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தனியார் வைத்தியசாலைகள் சங்கம் கோரியுள்ளது.இது தொடர்பான கடிதம் ஒன்று...
தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவு
சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.அதற்கமைய, தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவாகியுள்ளது.ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அந்நாடுகளின் நாணய மதிப்பின் படி)...
இலங்கையின் பணவீக்கம் 20% ஐ கடந்தது
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கமைய, இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை தாண்டியுள்ளது.தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த...
பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர, உயர்தர மற்றும் 5ம் தர புலமைப் பரிசில் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல்...
அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உதவுங்கள் – இராணுவத் தளபதி
எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு உதவுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா முன்வைத்துள்ளார்.அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு உதவுமாறு அதிகாரிகளின் கோரியதை அடுத்து,...
CSKவினால் 100 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டார் மதீஷ பத்திரன
சென்னை சூப்பர்கிங்ஸ் (CSK) அணி, இலங்கை கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரனவை ஒப்பந்தம் செய்துள்ளது.சென்னைக்காக விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எடம் மில்னேவுக்குப் பதிலாக அவர் 100 இலட்சம் ரூபாவுக்கு (இலங்கை நாணய...
சீன – இலங்கை தூதரக இணையத்தளம் முடக்கம்
சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டது.தமிழீழ விடுதலை சைபர் ஃபோர்ஸ் என்ற குழுவால் அது ஹெக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.தளம் ஹெக் செய்யப்பட்டு அதில் இறுதியுத்தத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.பின்னர்...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு...
Popular
