Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இலங்கையர்கள்!

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் சில போராட்டங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.அந்த வகையில், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து அவர்களை நடந்து செல்லுமாறு கூறும் சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில்...

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் – லிட்ரோ

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று நேற்று (20) நாட்டை வந்தடைந்த போதிலும், அது தேவையை பூர்த்தி செய்வதற்கு...

100 அடி உயரமான மரத்தின் மீதேறி ஒருவர் போராட்டம்

நோர்வூட் - டிக்கோயா - இன்ஜஸ்ரி பகுதியில், நபர் ஒருவர் மரமொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும், குறித்த...

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று  தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது கருத்து தெரிவித்த அவர், 15...

காவல்துறைமா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை...

இலங்கைக்கு உதவும் இந்தியாவும் பங்களாதேஷும்

இலங்கைக்கு இந்தியா மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது.எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடன் உதவி வழங்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதேநேரம் பங்களாதேஷ் ஏற்கனவே வழங்கிய 450 மில்லியன் டொலர் பணப்பரிமாற்ற...

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள்

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத்...

ரம்புக்கனை ஊரடங்கு நீக்கம்

ரம்புக்கனை காவல்துறை பிரிவில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.அத்துடன், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.இதனையடுத்து அங்கு அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று...

20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில்  இருந்து 81 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.குறித்த கேரள கஞ்சா, 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது...

எதிர்வரும் இரு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம்

எதிர்வரும் இரு நாட்களுக்கு நாடு முழுவதும் மூன்று மணி நேரம் 20 நிமிடம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும்.இதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

Popular

Latest in News