எம்.பிகளை விலை பேசும் பசில்
நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அது வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகிறது.இந்நிலையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...
அரச செலவினங்களை மட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அனைத்து அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கை...
எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தினார்.இன்று (26) நள்ளிரவுடன் 12.5 கிலோ சமையல் எரிவாயு 4.860 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.இதன்படி 2675 ரூபாவாக இருந்த எரிவாயு 12.5 கிலோ...
கோழியிறைச்சி – முட்டை விலை அதிகரிப்பு?
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கோழியிறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தேசிய கால்நடை சபையின் தலைவர் மஞ்சுள சுமித் மாகமகே இதனைத் தெரிவித்துள்ளார்.அதற்கமைய,ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1500 ரூபாவாகவும்,...
வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டது
மருந்து தட்டுப்பாடு காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது தொடர்பில் நாம் வினவிய போது, சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படும் மருந்துகளின் அளவு...
எரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மே மாதம்...
மின் கட்டண அதிகரிப்பு: பல்டி அடித்தது PUCSL
மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கவில்லை எனப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.மின்சார கட்டணத்தை 100% ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, முன்னதாக தகவல் வெளியானது.இதனை முற்றாக நிராகரிப்பதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின்...
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
நாட்டின் நெருக்கடி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:அரசியல் கட்சிகளின் பலதரப்பட்ட கொள்கைகளுக்கு மதிப்பளிக்கிறோம்.நாடாளுமன்றத்தில் அல்லது வேறு ஏதேனும் இடைக்கால வடிவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அமைச்சரவையை...
தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை – சுகாதார அமைச்சர்
தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன ஊடக நிகழ்ச்சி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.வைத்தியசாலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளதா என...
மற்றுமொரு கடனை வழங்க தயாராகும் சீனா
கடனை மறுசீரமைக்க விரும்பவில்லை எனவும், கடனை செலுத்துவதற்கு மற்றுமொரு கடனை வழங்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.இதனை அமைச்சரவைப் பேச்சாளர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
Popular
