ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசமெனக்கூறி, அந்நாட்ட இராணுவம் கடந்த வருடம் பெப்ரவரி...
ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற யாசகர்
பத்தரமுல்லை பகுதியில் சிறப்பங்காடி ஒன்றின் முன்பாக யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் பலியானார்.நேற்றிரவு குறித்த நபர் அந்த சிறப்பங்காடியில் இருந்து வெளியேறிய போது, அங்கிருந்த யாசகருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக...
கமலா ஹாரிசுக்கு கொவிட்
அமெரிக்காவின் உப ஜனாதிபதியான கமலா ஹாரிசுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.57 வயதான அவர் கொவிட் தொற்று உறுதி செய்யப்படும் முன், பல தடவைகள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கமலா ஹாரிசுக்கு மேற்கொள்ளப்பட்ட இரு...
மேலும் சரிந்தது ரூபா மதிப்பு
அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 355 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.நேற்று (27) மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர்...
இன்று சர்வதேச காகங்கள் தினமாகும்
இன்று சர்வதேச காகங்கள் தினமாகும்.உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் முக்கிய பேசுபொருளாக காகங்கள் காணப்படுகின்றன.நம் நாட்டில் இரண்டு வகையான காகங்கள் உள்ளன.அவை வீட்டுக் காகங்கள், கருப்புக் காகங்கள் என அழைக்கப்படுகின்றன.வீட்டு காகங்கள் ஓரளவு சாம்பல்...
பேலியகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு
பேலியகொட - பெதியாகொட பிரதேசத்தில் நேற்று (25) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தகரொருவரை குறி வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF இன் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் (IMF) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கணித்துள்ளது.அதற்கமைய, இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென கணிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி...
உணவுப்பொதி – தேநீரின் விலைகள் அதிகரிக்குமாம்
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றூண்டிகளின் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத்...
மீண்டும் தரமிறக்கப்பட்டது இலங்கை
ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல்களில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது.இலங்கையின் 12 வங்கி அல்லா நிதி நிறுவனங்களை தேசிய நீண்டகால தரப்படுத்தலில் எதிர்மறை கண்காணிப்பில் ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வைத்துள்ளது.
Popular
