இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழகத்தில் நிறைவேற்றம்
நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர்...
மே 2ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு
மே 2 ஆம் திகதி (திங்கள்)அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு?
சிங்கப்பூரில் இருந்து வந்த எரிபொருள் தாங்கிய 2 கப்பல்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது எரிபொருள் நிரப்பு...
அத்தியாவசிய மருந்து பொருட்களை தாங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தாங்கிய கப்பல் ஒன்று இன்று (29) இலங்கைக்கு வரவுள்ளது.மருந்துகளை தாங்கி வரும் கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையும் என சுகாதார சேவைகள்...
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அராசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்
புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து...
இலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் CPA ஆய்வில் வெளியான தகவல்
மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தினால் (Center for Policy Alternatives) நடத்திய ஆய்வின்படி, அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று 96.2% இலங்கையர்கள் எதிர்பார்க்கின்றனர்.அந்த சொத்துக்கள் அவர்களுக்கு உரியது என நிரூபிக்க முடியா...
மாபோல நகர சபை செயலாளர் மீது கழிவு எண்ணெய் வீசி தாக்குதல்
வத்தளை மாபோல நகர சபையின் செயலாளர் மீது கழிவு எண்ணெய் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மாதாந்த பொதுக்கூட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.வத்தளை மாபொல நகர சபையின் இம்மாத பொதுக்கூட்டம்...
இலங்கைக்கு பாலை கடனாக வழங்கவுள்ள நியூசிலாந்து
இலங்கைக்கு பால் உற்பத்திகளை சலுகைக் கடனாக வழங்குவதற்கு நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.இதனை இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபெல்டன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார...
அலரி மாளிகைக்கு முன்பாக பதற்ற நிலை (Video)
அலரி மாளிகைக்கு முன்பு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.அலரிமாளிகைக்கு முன்பாக பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பஸ்கள் யாருடையது என போராட்டக்காரர்கள் நேற்று காவல்துறையினரிடம் வினவியுள்ளனர்.அதன்போது, அவை...
மருத்துவ பீட மாணவர்களும் இன்று போராட்டம்
நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பாரிய பாதயாத்திரை ஒன்றை ஆரம்பிக்க மருத்துவ பீட மாணவர்கள் குழு தீர்மானித்துள்ளது.ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து...
Popular
