Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

IMF இன் நிர்வாக இயக்குநருக்கு கொவிட்

IMF இன் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜியோஜிவாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.அதற்கமைய, அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், அவர் பூரண கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர் என்பது...

நான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

தனமல்வில பகுதியில் வாராந்த சந்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அத்துடன், குறித்த நபரின் சடலம் 4 துண்டங்களாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள்...

குட்டேரஸ் – செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

யுக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.இத ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ஐ.நா.பொதுச் செயலாளர் கீவ் நகரை விஜயம்...

மே மாத இறுதிக்குள் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு

மே மாத இறுதிக்குள் தற்போது நிலவி வரும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் Litro மற்றும் Laughs நிறுவனங்களுக்கு தேவையான நிதி...

மின் கட்டண திருத்தம்: மக்களின் கருத்தை கோர நடவடிக்கை

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரல் நடத்தப்படவுள்ளது.இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில்...

3 நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் உள்ளது

இலங்கை மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டு ஒதுக்கும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய, நாட்டில் மூன்று நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் இருப்பதாக அறிய முடிகிறது.இலங்கை அரசாங்கம், IMF இடம் கடன் கோரியிருந்தாலும், அந்த தொகை கிடைப்பதற்கு...

நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் சபையில்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்து வருகிறது.அதில் இதுவரை 125 பேர் கைச்சாத்திட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் 4ஆம் திகதிக்கு...

2 மாதங்களுக்குள் IMF உடன் ஒப்பந்தம் கைச்சாதிடப்படுமாம்

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக சம்மேளனத்திடம் இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.2...

திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து...

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர் தர மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பரீட்சைகள்...

Popular

Latest in News