Monday, May 18, 2026
31.7 C
Colombo

செய்திகள்

இனி நியூசிலாந்துக்கு செல்லலாம்

நியூசிலாந்து தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்துள்ளது.கொவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு நியூசிலந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இந்நிலையில், மீண்டும் வெளிநாட்டினருக்கு நியூசிலாந்துக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம்இ கொரோனாவால்...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு

தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக...

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.வவுனியாவில் இருந்து அவர்கள் தமிழகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.2 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும்...

IMF உடனான பேச்சுவார்த்தை இவ்வாரம் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகபூர்வ மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும்,...

டிஃபென்டர் விபத்து: மூவர் கைது

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிஃபென்டர் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.டிஃபென்டர் வாகனத்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

சிறப்பங்காடிகளில் சலுகை விலைக்கு அரிசி

லங்கா சதொச நிறுவனத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட அரிசி கையிருப்புகளை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் இந்த வாரம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (01)...

கைதான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்படி சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு...

மின்வெட்டு இல்லாத நாட்கள் அறிவிப்பு

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி...

காவல்துறை அதிகாரிகளின் கைது தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றுக்கு

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பீ. கீர்த்திரத்ன மற்றும் காவற்துறை கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில்...

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அவர் அறிவித்துள்ளார்.

Popular

Latest in News