Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற பிரவேச வீதிகள் மூடல்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.அவ்வாறு மூடப்படவுள்ள வீதிகள் கீழ்வருமாறு:தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரைஜயந்திபுர சந்தியில்...

எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும் – லிட்ரோ

நாட்டில் உள்ள எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.தாய்லாந்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள எரிவாயு தொகுதி இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு...

நள்ளிரவு முதல் தனியார் பஸ் சேவை இல்லை

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளது.இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில்  இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு...

மின் வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு?

தற்போது அமுலாகும் 3 மணித்தியால 20 நிமிட மின்வெட்டு 5 மணிநேரமாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு...

சிறுவர்களிடையில் மீண்டும் பரவும் ஹெபடைடிஸ்

உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளில் ஹெபடைடிஸ் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சிறுவர்களிடையில் இந்த நோய் மீண்டும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 300...

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைதான 13 பேருக்கு பிணை

நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 13 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அனைவரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டனர்.இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.வர்கள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள்...

பின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் 33ஆவது ஆசனத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.அமைச்சராக இருந்தபோது அவர் ஆளும் கட்சி பக்கத்தில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.பதவி நீக்கப்பட்டு பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பிறகு தற்போது அவருக்கு...

அலி சப்ரி ரஹீம் MPயின் கார் மோதுண்டு ஒருவர் பலி

புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் புத்தளம்...

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Popular

Latest in News