Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அலி சப்ரிக்கு மற்றுமொரு பதவி

நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 26 ஆம்...

நாடாளுமன்றை சுற்றிவளைத்த பல்கலை மாணவர்கள்

நாடாளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் (தியத்த பூங்காவுக்கு அருகில்) மூடப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நாடாளுமன்றம் நோக்கி சென்றது.இதனால் அப்பகுதியில்...

காவல்துறையினரின் கோரிக்கை கடுவலை நீதிமன்றினால் நிராகரிப்பு

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தலங்கம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இதேவேளை, பத்தரமுல்லை -...

நாளை மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்

நாளையும் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி A முதல் W வரையான அனைத்துப் பிரிவுகளிலும் 9am முதல் 5pm...

மைனாகோகமவை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

அலரி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த போராட்டத்தினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கிறது.அதன் காரணமாக அங்குப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களையும் அவர்கள் அமைத்துள்ள முகாம்கள்...

நாடாளுமன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அத்துடன், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Breaking: கோட்டாகமவில் சிரச ஊடகவியலாளர் மீது தாக்குதல்

சிரச ஊடகவியலாளர் விந்தன பிரசாத் சற்று முன்னர் கோட்டாகம வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய பாதீடு விரைவில்

எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.தற்போதைய பாதீடு இனி யதார்த்தமானது அல்ல எனவும், விரைவில் பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தா்ர.அத்துடன் வருமான வரியை...

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களில் மேலும் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.சலுகை விலையில் விநியோகிப்பதற்காக இதுவரை 80,000...

இன்றைய டொலரின் விற்பனை விலை

உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 370 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.அதன் கொள்முதல் விலை தற்போது 360 ரூபாவாக காணப்படுகிறது.

Popular

Latest in News