சேவைகள் எவையும் இன்று இடம்பெறாது
ஒருநாள் கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் எவையும் நாளை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஹர்தாலில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் விசேட அறிவிப்பு
இன்று முன்னெடுக்கப்படும் ஹர்தால் குறித்து, காவல்துறை ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர், அஜித் ரோஹண இந்த அறிவிறுத்தலை விடுத்துள்ளார்.காவல்துறை அறிவித்தலில் உள்ளடங்கும் விடயங்கள்:போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது,...
மே 8 வரையான மின்வெட்டு அட்டவணை
மே மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு, சுழற்சி முறையில் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு...
நாளை இபோச வழமைப் போல் இயங்கும்
தமது பேருந்துகள் நாளைய தினம் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில், இலங்கை...
விநியோகிக்க எரிபொருள் இல்லையாம்
இன்றைய தினம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு நிலவுவதாக பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பொலன்னறுவை எண்ணெய் முனையத்திற்கு சென்றிருந்த போதிலும் அங்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கப்புட்டு காக் காக்… ஒலியை எழுப்பினால் ஆபத்து
நாட்டில் தற்போது வாகன சாரதிகள் மத்தியில் பிரபலமாகியுள்ள கப்புட்டு காக் காக் காக் பசில் பசில் என்ற தாளத்தில் வாகனங்களில் எழுப்பும் ஒலி காரணமாக வாகனங்கள் தீப்பிடித்து எரிய கூடும் என இயந்திர...
தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு
விமான நிலையத்தின் விசேட பிரமுகர் (VIP) முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த...
இலங்கை முதலிடத்திற்கு முன்னேறியது
நிதியமைச்சர் அலி சப்ரி இலங்கையின் மொத்த கையிருப்பு பற்றிய விரிவான கணக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.உலகில் வருமானத்துக்கு சமாந்தரமாக கடன் செலுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.2020 ஆம்...
மரியபோல் உருக்கு தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்
மரியபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலையின் மீது, ரஷ்யா முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருவதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.ஆலையில் உள்ள மக்களை பாதுகாக்கும் நோக்கில் யுக்ரைனிய படைகள் இரண்டாவது நாளாகவும் கடுமையான பதில் தாக்குதல்களை...
நாளை சில ரயில்கள் சேவையில்
பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாளை ரயில்கள் இயக்கப்படும் என தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில தொழிற்சங்கங்கள் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதில்லையென அறிவித்துள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...
Popular
