நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 13 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டனர்.
இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
வர்கள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப்புக்கு அமைய அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
