அரச ஊழியர்களுக்கு வேதனம் அதிகரிப்பு
இன்னும் சில வாரங்களில் பிரதமரால் சலுகை வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.அதில் அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நடைமுறை பொருளாதார இன்னல்களை கருத்திற்கொண்டு பிரதமர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.இதன்படி வேதன அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு...
இளைஞர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க தயாராகும் பிரதமர்
கோட்டகோகமவில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைப்பதற்கு பிரதமரினால் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, pmoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது கருத்துக்களை...
புதிய பாதீட்டில் மீண்டும் வரி அதிகரிக்கப்படும்
இந்த வருட பாதீட்டில் மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.புளூம்பெர்க் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர்...
டீசல் தட்டுப்பாடுக்கு நாளை தீர்வு
டீசல் தட்டுப்பாடு நாளை (26) இரவுடன் முடிவுக்கு வரும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...
பணம் அச்சடிக்க இயந்திரங்கள் கோரும் வர்த்தகர்கள்
இதுவரை காலமும் தமது சேமிப்பை பயன்படுத்தியே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து முன்னெடுப்பது தற்போது கடினமாக உள்ளதாகவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் தெரிவித்துள்ளது.அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதுடன்,...
கடன் பெற்றது தவறில்லை – அதை செலவழித்த விதம் தான் பிரச்சினை
கடன் பெற்றதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தான் கருதவில்லை எனவும், அது செலவிடப்பட்ட விதமே காரணம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.உலகில் எந்த நாடும் கடன் வாங்குவது...
புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிப்பு
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெனரல் சவேந்திர சில்வா அப்பதவியில் இருந்து மே 31 அன்று விலகுவதை...
தீக்கிரையான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் முன் இதை செய்க
அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சொத்துகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அவை எவ்வாறு வாங்கப்பட்டது என்பது தொடர்பில் உரிமையாளர்கள் விளக்கமளிக்க வேண்டும் என நிதி ஆலோசகர் பிரசாந்த...
அரசியல் ஆதரவில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பதவி நீக்குமாறு பணிப்புரை
அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி பதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.அரசியல்...
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை (27) நடைபெறவுள்ளது.நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.தற்போதைய நெருக்கடிக்கு தேர்தல் ஆணையம்...
Popular
