அட்டலுகம சிறுமி கொலை: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.அவரது வீட்டில்...
மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்குமாம்
குறைந்த வருமானம் பெறுபவர்கள், மின்சாரத்தை குறைந்தளவில் பாவிப்பவர்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளை தவிர்த்து மின்சார கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தற்போது ஒரு யுனிட் மின்சாரத்தை...
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.இதனை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.எனினும் நாளை (31) வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.நாளை மறுதினம் முதல் எரிவாயு...
பசில் ஜனாதிபதி ஆகலாமாம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பதவி விலகினால் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.அவ்வாறான சூழ்நிலையில்,...
9 வயதான சிறுமி கொலை: பிரேத பரிசோதனை இன்று
அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை தொடர்பான விசாரணைக்கு மேலும் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, 5 பொலிஸ் குழுக்களும், சீஐடியும் விசாரணைகளை நடத்துகின்றன.இது கொலை என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்படுவதாக...
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை
ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தெதிகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.15 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்...
டீசல் தாங்கிய கப்பல் நாளை வருகிறது
கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன், நாளைய தினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை...
அரிசி தட்டுப்பாடுக்கு தீர்வுகாண முடியாது – முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர்
விவசாயத்துக்கு முன்னுரிமையளித்து, அதற்காக அதிக நிதியை ஒதுக்கி, பாரிய விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர்த்து, எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன...
அஜித் ரோஹணவுக்கு இடமாற்றம்
சேவை தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண: குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவிலிருந்து தென் மாகாணத்திற்குப்...
இலங்கைக்கு வந்த எரிவாயு கப்பல் இந்தியா சென்றது
இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப்...
Popular
