எதிர்காலத்தில் மருத்துவமனையில் ஒரு பஞ்சு, ப்ளாஸ்டர் கூட கிடைக்காது
சிறுநீரக நோய் மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு அத்தியாவசியமான பல மருந்துகளுக்கு இலங்கையில் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...
உணவு தட்டுப்பாடு காரணமாக சிறார்களுக்கு போசணை குறைபாடு ஏற்படலாம்
ஜூன் மாதத்திற்குள் நாட்டில் ஏற்படக் கூடிய உணவுத் தட்டுப்பாடு காரணமாக பல சிறார்கள் போசணை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்களும் குறைந்த எடையுடைய குழந்தைகளைப்...
சனிக்கிழமை முதல் எரிவாயு விநியோகிக்கப்படும் – லிட்ரோ
எதிர்வரும் சனிக்கிழமை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.அத்துடன், கடந்த சில நாட்களாக எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளையும் விநியோகம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 7500 மெட்ரிக் டன்...
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்
கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பெரும்பாலான வைத்தியர்கள் அரச பணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் யோசனைப்படி அரச ஊழியர்கள் அவர்களின் அடிப்படைச் சம்பளத்துக்கு...
லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.கடந்த சித்திரை புத்தாண்டுக்கு...
மஹிந்த சிஐடியில் முன்னிலை
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) முன்னிலையானார்.இதன்போது அவரிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மே 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை...
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த மஹிந்த – தேசபந்து
வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார்.கோட்டாகோகம மற்றும் மைனகோகம...
இலங்கையின் நிலை கண்டு IMF பிரதானி கவலை
IMFஇன் ஆதரவை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றால் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் Crystalina Giorgio...
யுபுனின் புதிய சாதனை
ஜேர்மனியில் இடம்பெற்ற தடகள போட்டியில் யுபுன் அபேகோன், புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.அவர் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட போட்டியில் 10.06 விநாடிகளில் ஓட்ட தூரத்தினை நிறைவு செய்து...
ஜப்பான், போலாந்து, ருமேனியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
அரச சேவையில் உள்ள எந்தவொரு நபருக்கும் அல்லது பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியுள்ளார்.ஜனாதிபதி கூறிய...
Popular
