ஆயிஷா வழக்கு: சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்
ஆயிஷா சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர், இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்க உள்ளார்.தற்போதைய நிலைமைக்கு மத்தியில், சந்தேகநபரை விசேட பாதுகாப்பின்கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.முறைப்பாட்டாளர் தரப்பின்...
இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் இன்று (01) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் பின்வருமாறு:இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்Download
800க்கும் அதிக கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
சுங்க அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 800க்கும் அதிகமான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.குறித்த கொள்கலன்கள் தேங்கியுள்ளமையால், துறைமுகத்தில் பாரிய இடப்பற்றாக்குறை நிலவுகிறது.அந்த இடங்களில் பயனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளன.சில கொள்கலன்கள்...
இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் தஞ்சம்
இலங்கையில் இருந்து மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் பயணித்த அவர்கள், இன்று காலை தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர்...
ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களில் லேடி...
O/L பரீட்சை இன்றுடன் நிறைவு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.கொவிட் பரவல் காரணமாக ஐந்து மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி ஆரம்பமானது.இவ்வருடம் 407,129 பாடசாலை...
துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு உத்தரவு
துமிந்த சில்வாவை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், இந்த கைது நடவடிக்கைக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு...
சவேந்திரவுக்கு பதவி உயர்வு
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் சவேந்திர சில்வாவும், புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இன்று (31) முற்பகல் ஜனாதிபதி...
மீண்டும் வருகிறது இரவு நேர மின்வெட்டு
இரவு நேர மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஜூன் 2 மற்றும் ஜூன் 3 ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு...
தேசபந்துவின் கைப்பேசிகள் CIDயிடம் ஒப்படைப்பு
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.வன்முறை சம்பவம் இடம்பெற்ற மாதத்தில் அவரது கையடக்கத் தொலைபேசிகளின் செயற்பாடுகள் பற்றிய பகுப்பாய்வைப் பெற்றுக்கொள்ளுமாறு...
Popular
