அரசாங்கம் நாளாந்தம் 600 கோடி ரூபா கடன்படுகிறது – அமைச்சர் பந்துல
நாளாந்தம் அரசாங்கம் 600 கோடி ரூபா கடன்படுவதாகவும், வரலாறு காணாத விதமாக அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
சஷி வீரவன்சவுக்கு பிணை
போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவரது பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
‘மோனா லிசா’ மீது தாக்குதல்
பிரபல மோனா லிசா ஓவியத்தை ஒருவர் சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வயோதிப பெண் போன்று வேடமணிந்த ஒருவர் குறித்த ஓவியத்தை சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியத்தின் மீது...
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நுவரெலியா, கண்டி, கொழும்பு, களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி ,மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்படி பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் மிகவும்...
இலங்கையில் புதிய விசா திட்டம் அறிமுகம்
முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட விசா திட்டமான 'கோல்டன் பெரடைஸ் விசா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும்...
வரிச் சட்டங்களில் திருத்தம்
வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு உதவி கரம் நீட்டியது சீனா
தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீளும் விதமாக உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்காக சீனா 300 மில்லியன் யுவான் உதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.அதன் முதல் கட்டமாக இம்மாதம் 3 ஆம் திகதி...
சஷி வீரவங்சவுக்கு இன்று பிணை கிடைக்குமா?
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ், 2 வருடகால சிறைத்தண்டனை பெற்றிருந்த...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
நடப்பு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்காக 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மனைவி – மைத்துனனை கொலை செய்த நபர்
நவகத்தேகம - முல்லேகம பிரதேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.அத்துடன், தகராறை தீர்க்க வந்த மனைவியின் மூத்த சகோதரனையும் சந்தேக நபர் கொலை...
Popular
