சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் வழமைக்கு
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், இயக்கப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த அதன் தொழிற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, முதற்கட்டமாக, உலை எண்ணெய், உற்பத்தி...
ஜொன்ஸ்டனை கைது செய்ய பணிப்புரை?
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வா மருத்துவமனையில் அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று (31) இடைக்காலத் தடையுத்தரவு...
GMOA விடுக்கும் சிவப்பு எச்சரிக்கை
பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.தற்போது 12 முதல் 20 வரையான அத்தியாவசிய மருந்துகளுக்கு...
வரி திருத்தம்: பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம்
அரசாங்கத்தினால் நேற்றைய தினம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.இதனால் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இந்த வரித் திருத்தமானது மக்களுக்கு பாதகமான...
ஒரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர்
மாதாந்தம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒவ்வொரு எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை லிட்ரோ நிறுவனம் உருவாக்கி வருகிறது.இதற்காக மின்கட்டண பட்டியலை பயன்படுத்தி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் எரிவாயு சிலிண்டரை வழங்கும் நடைமுறை அமுலாக்கப்படவுள்ளது.சில...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – பிரதமர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட...
மத்தள – இரத்மலானை விமான நிலையங்களுக்கு பூட்டு?
தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொருளாதார நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் (பராமரிப்பு) மற்றும் விமானப் பற்றாக்குறை...
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, இலங்கையின் பணவீக்கம் மே மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 29.8...
கரையோர தொடருந்து சேவைகள் பாதிப்பு
பூஸா தொடருந்து நிலையத்துக்கு அருகில் வாகனம் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானமையால், கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.மாத்தறையிலிருந்து பயணித்த சாகரிகா தொடருந்தில், மகிழுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது, மகிழுந்தில் பயணித்த...
Popular
