வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பக்கூடுமாம்
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்தார்.இது...
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கொவிட் மரணம்
நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொவிட் மரணம் ஒன்று பதிவானது.அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடந்த 5 ஆம் திகதி கொவிட் தொற்றால் மரணித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேநேரம்...
எரிபொருள் வழங்க முன்பணத்தை எதிர்பார்க்கும் இந்தியா?
கடன் உடன்படிக்கைகள் தீர்ந்துவிட்டதால், இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனஇலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள டொலர்கள் இல்லாத நிலையில், கடனில் பெட்ரோல்...
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க முக்கிய அமைப்புகளுக்கு தடை
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்கவும், பொது மக்களுக்கு இடையூறாக செயற்படுவதற்கு பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை...
சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு?
தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இதன்படி,...
ஹிருணிக்காவுக்கு பிணை
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று (06) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் வரை டொலர் நெருக்கடி தீவிரமாகுமாம்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் கடன் மீளமைப்பு தொடர்பான அறிக்கை வெளியாகும் என்று ரணில் விக்ரமசிங்க கூறினாலும் அது இடம்பெறாது என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த கருத்தை, இன்று நாடாளுமன்றில்...
கொழும்பில் 140 இடங்களில் எரிவாயு விநியோகம்
கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.ஜூலை 9 ஆம் திகதியன்று எரிவாயு...
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருள்?
ரஷ்யாவின் ஆளும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டிற்கு தேவையான எரிபொருளை குறைந்த விலையில் பெற முடியும் என ஸ்ரீலங்கா கொமியுனிஸ்ட் கட்சியின் தலைவர் டிவி குணசேகர தெரிவித்துள்ளார்.பொரளையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று...
பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
எரிபொருள் இன்மையினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.சிறுவர்களின் கல்வி தொடர்பில் சிந்தித்து...
Popular
