Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கொழும்பில் பலத்த பாதுகாப்பு

கொழும்பில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.அதேநேரம், 9ஆம் திகதியும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன்...

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவர் எண்ணெய் இறக்குமதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.நாட்டில் எரிபொருள் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள வேளையில் இந்த குறித்த பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.இதேவேளை, நேற்றைய...

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.கடமைக்கு சமுகமளிப்பதற்கு எரிபொருள் வழங்காததன் காரணமாக தாம் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.மேற்படி காரணத்தை முன்வைத்துக்கு நேற்றுமுன்தினம் முதல்...

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 70 ஆல் அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கணிப்புகளின்படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் கணிசமாகக் குறையக்கூடும் என...

நாடுகளின் எச்சரிக்கை சுற்றுலாத்துறையை பாதிக்கலாம்

இங்கிலாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின், இலங்கை தொடர்பான பயண நிலைப்பாடுகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.இதில் இங்கிலாந்தும்,...

மின்வெட்டு காலப்பகுதியில் அவதிப்படும் நோயாளர்கள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் போது மின்பிறப்பாக்கி இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் மின் தடைப்படுகின்ற போதிலும் சாவகச்சேரி...

கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்ற தீர்மானம்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர்.இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமானாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிராம...

கடவுச்சீட்டு பெற காத்திருந்த பெண், குழந்தையை பிரசவித்தார்

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக,  குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார்.அதன்போது, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை - காசல்வீதி...

உணவுப் பற்றாக்குறையால் பெருந்தோட்ட மக்கள் கடுமையாக பாதிப்பு

உணவுப் பற்றாக்குறை காரணமாக நகர்புற, கிராமபுற மக்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் இருப்பதாகவும்...

200 ரூபாவுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் – PUCSL

எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கோப் குழுவில் முன்னிலையாகி கருத்துரைத்த அவர்,...

Popular

Latest in News