நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொவிட் மரணம் ஒன்று பதிவானது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடந்த 5 ஆம் திகதி கொவிட் தொற்றால் மரணித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்று (06) 3 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
