Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஹிருணிக்கா கைது

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்கா உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5000 ரூபா நாணயத்தாள் மதிப்பை இழக்கும் அபாயம்

எதிர்காலத்தில் 5,000 ரூபா நாணயத் தாள் கூட மதிப்பு இல்லாமல் போகக்கூடும் என தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.நாடு அதிக பணவீக்கத்தை நோக்கி நகர்வதாகவும், பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளதாகவும்...

முப்படையினரை எரிபொருள் நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படைகளை அங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள...

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில்...

அலுவலக ரயில்களுக்கு மட்டுப்பாடு

எரிபொருள் இன்மையால் ரயில் பணியாளர்கள் வரவில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் 48 அலுவலக ரயில்களில் 28 ரயில்கள் மட்டுமே சேவையில் இயங்குமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவுக்கு?

ஒரு லீற்றர் பெற்றோலை 250 ரூபாவுக்கு எவ்வாறு வழங்குவது என்பதை இன்iறு (06) COPE குழு முன்னிலையில் காண்பிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட வேண்டும் – கஞ்சன விஜேசேகர

எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள்...

O/L, A/L பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன்படி,  2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 28...

2019 இல் லிட்ரோ தலைவருக்கு 2 இலட்சம் ரூபா சலுகை கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது

நல்லாட்சி அரச வர்த்தக வழிகாட்டல் சுற்றறிக்கையின் விதிகளுக்கு மாறாக லிட்ரோ கேஸ் நிறுவனம், 2019ஆம் ஆண்டு அதன் தலைவருக்கு 2,269,737 ரூபாவை சலுகை கொடுப்பனவாக வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள...

விவசாயிளுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

நெற்பயிர்ச் செய்கையாளர்களால் பெறப்பட்டு, செலுத்தப்படாத விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில்...

Popular

Latest in News