ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மேற்கு ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் இன்று(8) காலை கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர் உரையாற்றிய போது, இந்தச் சம்பவம்...
ரயில் கட்டணங்களும் அதிகரிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி...
CPC இடம் ரூபா இல்லை – மத்திய வங்கி ஆளுநர்
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.எரிபொருளுக்காக விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு, அது செயற்படுத்தப்படுகின்ற...
நோக்கமின்றிய போராட்டத்தால் பயனில்லை – சஜித்
நோக்கமின்றி, விரட்டியடிப்புக்காக மட்டுமேயான போராட்டத்தால் பயனில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன்இ கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு ஒன்றை நேற்று...
அவசியமின்றி வரிசையில் நிற்காதீர்!
அத்தியாவசிய காரணங்களை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக தற்போது வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.அந்த திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஷ்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.அவ்வாறு நிற்பதால்...
மேற்கத்தேய நாடுகளை பகைத்துகொள்ள முனையும் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கடனுதவியை கோரி இருந்தார்.யுக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் குற்றச்சாட்டில், மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன.இந்த சூழ்நிலையில் ரஷ்யாவிடம் இலங்கை ஜனாதிபதி...
கோட்டாவின் நிராகரிப்பால் மறுக்கப்பட்ட நிதியுதவி
இலங்கைக்கு உதவும் வகையில் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி.) நிறுவனத்திடம் இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாற்றமளித்தது...
அவசரகால சட்டம் மீண்டும் அமுல்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நாளை மறுதினம் நடத்தப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, நாடு முழுவதும் அவசர சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
வைத்தியத்துறை முடங்கும் அபாயம்
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை...
இபோச ஊழியர்களும் நாளை பணிப்புறக்கணிப்பு
நாளை நண்பகல் 12 மணி முதல் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.தமது போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில் தாம் கடமைகளில் இருந்து விலகி செயற்படுவதாக...
Popular
