நாடாளுமன்ற கூட்டத் தொடரை இடைநிறுத்த கட்சித்தலைவர்கள் இணக்கம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை 24 மணி நேரத்திற்கு இடைநிறுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்.இதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.இதன்படி தற்போதைய கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டு 24 மணி நேரத்தில் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...
ரணிலை வாழ்த்திய டலஸ்
புதிய ஜனாதிபதிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.எண்களால் தனது அரசியல் சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை என்று...
ஜனாதிபதியாக ரணில் பதவி பிரமாணம்
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு இன்றுகாலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.இதனையடுத்து, காலை 10.10...
ரயில் கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு
ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான ரயில் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கட்டண திருத்தத்தின்படி, ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தில் சரி பாதியாக...
பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு – மத்திய வங்கி ஆளுநர்
எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையிடம் தெளிவான...
ரணில் இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார்
8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட...
சஜித்தை கைவிட்டு ரணிலுடன் இணையும் எம்பிகள்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 15 எம்பிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய உள்ளனர்.ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
மின்வெட்டு நேரம் குறைப்பு
இன்று (21) முதல் மீண்டும் 3 மணி நேரமே மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (20) 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின் தடை அமுலாக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று முதல் மின்வெட்டு மீண்டும் 3...
இலங்கைக்கு உடனடியாக உதவ தயாராகும் IMF
இலங்கையை “மீட்பதற்கான” பேச்சுவார்த்தைகளை துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப்பணிப்பாளர் க்றிஸ்டலினா ஜோர்ஜியாவா இதனை...
பிரதமர் பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷ?
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.தற்போது யார் பிரதமர் என்று அரசியல் வட்டாரத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்...
Popular
