Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ரணிலை பதவி விலக கோரி மீண்டும் போராட்டம்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக...

கொவிட் தொற்றால் இருவர் மரணம்

நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுநேற்று (19) 60 வயதுக்கு மேற்பட்ட 2 பேர் கொவிட் தொற்றால் மரணித்தனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

நாளையே ஜனாதிபதியாக பதவியேற்கிறார் ரணில்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.அவர் தமது பதவி ஏற்பு நிகழ்வை நாளையே நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த தீர்மானித்துள்ளார்.நாளை காலை இந்த நிகழ்வு பிரதம நீதியரசர் முன்னிலையில்...

பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி 50 மீற்றர் எல்லைக்குள் பிரவேசிக்க தடை

காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி 50 மீற்றர் எல்லைக்குள் எந்தவொரு தரப்பினருக்கும் உள்நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்கடத்தலில் தரமுயர்த்தப்பட்ட இலங்கை

அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித கடத்தல் அறிக்கையில் இலங்கை 2 ஆம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை ஆனால் அதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை...

QR குறியீடு முறையில் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்

நாடுமுழுவதும் QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக ஒன்லைன் மூலம் இதுவரையில் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் பல சிக்கல்கள்...

நபரொருவருக்கு ஒரு மாதம் வாழ 11,213 ரூபா போதுமானது

தனி நபர் ஒருவர் 11,219 ரூபா பணத்தில் ஒரு மாதம் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லலாம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம்...

ரணில் ஜனாதிபதியானால் பசிலே பிரதமர்?

புதிய ஜனாதிபதி தெரிவில், ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் பசில் ராஜபக்ஷ பிரதமராக வருவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நடவடிக்கை திடீரென நடக்காது எனவும் படிப்படியாக நடக்கும்...

இன்று சபையில் கைப்பேசிகளை பயன்படுத்த தடை

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது கையடக்க தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை மதித்து இன்றைய வாக்கெடுப்பை வெற்றியடையச் செய்து...

Popular

Latest in News