புதிய பிரதமர் – அமைச்சரவை நாளை நியமனம்
சபை முதல்வர் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புதிய பிரதமர் நியமனம் நாளை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு...
எம்.பி பதவியில் இருந்து விலகினார்
நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற...
சுதந்திரமாக போராட இடம் ஒதுக்கி தருகிறார் ஜனாதிபதி
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதற்கு புதிய இடம் ஒன்றை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.இந்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அவர்களுக்காக...
‘நோ டீல் கம’ நீக்கப்படுகிறது
போராட்டக்காரர்களால் அலரி மாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்ட 'நோ டீல் கம' தற்போது நீக்கப்பட்டுள்ளது.நோ டீல் கம உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தாலி பிரதமர் பதவி விலக தீர்மானம்
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.அவரது தலையீட்டால் 17 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.இத்தாலிய ஜனாதிபதி செர்ஜ்...
வசந்த முதலிகே – ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு பிடியாணை
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு...
நடப்பு அமைச்சரவை இன்னும் சில காலம் நீடிக்கும் – ஜனாதிபதி
நடப்பு அமைச்சரவை இன்னும் சில காலம் நீடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி, குறுகிய காலத்திற்கு, தற்போதுள்ள அமைச்சர்கள், அமைச்சகங்களின் பணிகளை கவனிக்கவுள்ளனர்.ரணில் விக்கிரமசிங்க இன்று (21) ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்...
ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தின் போது மின்தடை – விசாரணை CID இடம் ஒப்படைப்பு
ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்யும் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பான விசாரணை CID இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் விழாவை சுயாதீன தொலைக்காட்சி மூலம்...
ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை (22) நள்ளிரவுடன் ரயில் பயண சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.ரயில்வே திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்
ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில், சமன் ஏக்கநாயக்க அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார்.இந்நிலையில், இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக...
Popular
