கடவுச்சீட்டு பெற புதிய நடைமுறை
அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்களுக்கு விசேட ஒரு நாள் சேவை கிடைக்கப்பெறும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தகையவர்கள், வாட்ஸ்எப் மூலம் தங்கள் ஆவணங்களை 070 631 1711 க்கு அனுப்புவதன் மூலம்...
சீனா செல்கிறார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித்த கொஹன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு புதிய முதலீடுகளைப் பெறுவது தொடர்பாக ரணில் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்துவார்...
தனியார் பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்
இன்று (26) நண்பகல் முதல் நுகேகொடை பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாதை இலக்கம் 119, 168, 117, 176, 183, 259, 689 ஆகிய இலக்கங்களுக்கு உட்பட்ட அனைத்து தனியார் பேருந்து...
ரணிலை வாழ்த்திய மோடி
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மக்களின்...
மே 9 சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொலிஸார் நஷ்டஈடு வழங்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்டாகோகம மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸார் நஷ்டஈடு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அமைதியான மக்கள்...
வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு அதிகரிப்பு
வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு பெறக்கூடிய எரிபொருளின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீற்றர் பெற்றோல்முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல்வேன்களுக்கு 20 லீற்றர்...
டிசம்பரில் எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி
டிசம்பர் 31ஆம் திகதிக்குள் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு...
துர்க்கி விமான சேவையில் பரிமாறப்பட்ட உணவில் பாம்புத் தலை
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.துருக்கியின் அங்காராவில் இருந்து ஜேர்மனி நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.உருளைக்கிழங்கு மற்றும்...
அம்பலாங்கொடையில் ஒருவர் சுட்டுக்கொலை
அம்பலாங்கொடை – ஊரவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருத்தப்பட்ட பாதீடு அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படுமாம்
திருத்தப்பட்ட பாதீடு அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், தற்போது அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத்...
Popular
