Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ராஜிதவுக்கு எதிரான வழக்கு மீளப் பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சீன நிறுவனத்தின்...

“கொவிட் காலத்தில் நிவாரணம் வழங்க, வைப்பாளர்களின் வட்டியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது”

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, கொவிட் காலப்பகுதியில் மத்திய வங்கியால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் கடன்கள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.சலுகைகளை வழங்குவதற்குத் தேவையான பணம் திறைசேரியால் வழங்கப்படவில்லை என்றும்,...

உயர் பதவிகளுக்கு புதிதாக மூவர் நியமனம்

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டுவந்தார்.இதேவேளை, உள்நாட்டு இறைவரி...

டேன் பிரியசாத்தின் சகோதரர் கொலை

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்த மேம்பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இக்கொலையை செய்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மீதொட்டமுல்ல...

கப்ராலின் செயலால் கையிருப்பு பூஜ்ஜியமானது – மத்திய வங்கியின் ஆளுநர்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் முன்வைத்த 06 மாத கொள்கை அறிக்கை மத்திய வங்கியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

சிசுவை கொன்ற வைத்தியர் – 5 வருடங்களின் பின்னர் சிக்கினார்

பிரசவத்திற்குப் பின்னர் சிசுவைக்கு கொன்று, சடலத்தை கிணற்றில் வீசிய வழக்கில் மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு, உடுமஹல வீதியில் உள்ள கிணற்றில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட...

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் – கஞ்சன விஜேசேகர

விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன்படி...

கடனட்டைகளின் வட்டி வீதம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரித்துள்ளன.இதன் மூலம் கடன் அட்டைக்கான வருடாந்த வட்டி விகிதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.ஏப்ரல் 08...

ஜனாதிபதி ஊடக பிரிவிற்கு புதிய தலைவர்கள் நியமனம்

ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக சானக கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு புதிய நடைமுறை

முச்சக்கர வண்டிகள், இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு எரிபொருள் நிலையத்தை ஒதுக்கி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் குறித்தொதுக்கப்பட்ட எரிபொருள் நிலையத்தில் மட்டுமே...

Popular

Latest in News