எம்.பிகளுக்கு மாதாந்தம் 400 லீற்றர் எரிபொருள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அண்மையில் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு அதிகமாக வழங்கப்படுகிறது.தற்போதைய எரிபொருளின் விலையின் அடிப்படையில், 400 லீற்றர்...
ரணிலை வாழ்த்திய மகாராணி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாராணியின் வாழ்த்தை அனுப்பியுள்ளது.'இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உங்களுக்கு எனது...
இந்தியாவில் எடுத்துக்காட்டாக மாறிய ஈழத்தமிழர் போராட்டம்
இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். இது தொடர்பில் இலங்கையின் நிலவரம் சிறந்த பாடமாக அமையும்.அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலுவாக இருக்கும் என்று இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கியின்...
நள்ளிரவுடன் பேருந்து கட்டணம் குறைப்பு
டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தின் சதவீதம் இன்று அறிவிக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா...
கோட்டா கோ கம போராளிகள் வெளியேற காலக்கெடு
“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் இன்னும் ஆக்கிரமித்துள்ள போராட்டப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை காலிமுகத்திடலில் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் வாசித்தனர்.போராளிகள் வெளியேற வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணி வரை...
வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன்
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.அவர் இந்த ஓட்டத்...
ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை...
ஜோசப் ஸ்டாலின் கைது
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்தபோதே கோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் 28 ஆம் திகதி...
இலங்கைக்கு உயிர் கொடுத்த இந்தியா
மோசமான சூழ்நிலையில் இருந்து மீள இந்தியா பெரிதும் உதவியதாகவும், இதன் மூலம் இலங்கைக்கு இந்தியா உயிர் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (03) நாடாளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை ஆற்றும் போதே...
கோட்டா வழங்கிய அனுமதியை ரணிலால் ரத்து செய்ய முடியாதாம்
தீவு தேசமான இலங்கையில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையின் துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டைக்கு சீன இராணுவக் கப்பலை அனுப்புகிறது.இந்த நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் பலமான இராணுவ...
Popular
