Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தீக்கிரையான சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு 2 கோடி ரூபா காப்புறுதி?

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்டமைக்காக அவருக்கு காப்புறுதியாக கிடைத்த காசோலை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.அண்மையில் தீ விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு காப்புறுதி நிறுவனத்திடம்...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

டெக்னிக்கல் சந்தியில் போக்குவரத்து தடை

மருதானை, டெக்னிக்கல் சந்தியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்தினால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மற்றும் மஹரகம மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 3 ஆம் திகதி காலை 8 மணி முதல் செப்டெம்பர் 4ம்...

பால் உற்பத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

உள்நாட்டு பால் உற்பத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு மின்சார வாகனங்கள்

அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசலினால் இயங்கும் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ...

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய இடைக்கால பாதீட்டு உரையின்போதே...

எரிவாயு இறக்குமதிக்காக 70 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

2022 இடைக்கால பாதீட்டில் எரிவாயுவை பற்றாக்குறையின்றி சீராக வழங்குவதை உறுதிசெய்ய 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டிலிருந்து கொழும்புக்கு ரயில் மூலம் மரக்கறி

மலைநாட்டு பிரதேசங்களில் இருந்து மரக்கறிகள் மற்றும் பழவகைகளை கொழும்புக்கு எடுத்து வர ரயில்கள் பயன்படுத்தப்படவுள்ளன.இதற்காக ஹாலி எல ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு ரயில் நிலையத்துக்கு விசேட ரயில் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.அதேபோன்று கொழும்பில்...

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றம் நாளை (31) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Popular

Latest in News