Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பங்களாதேஷில் வாழும் பௌத்த மக்கள் இந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.21,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உலர் உணவுகள் மற்றும் கல்விப் பொருட்கள் என்பன இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முதற்கட்டமாக 120 குடும்பங்களுக்கு உலர்...

‘குடு பட்டி’ கைது

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டாவின் உதவியாளரான, 'குடு பட்டி' என்றழைக்கப்படும் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராஜகிரிய மற்றும் தங்காலை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஆண் மற்றும் 40 வயதுடைய...

கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்தும் இந்தியா

கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால், இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளுக்கு கோதுமை மா- ஏற்றுமதி...

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட சுற்றறிக்கை

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின்...

மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

6,500 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது.கப்பலிலிருந்து பெற்றோலை இறக்கும் பணிகள் இன்று(31) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அமைச்சர்...

இடைக்கால பாதீடு தொடர்பான விவாதம் இன்று

2022 இடைக்கால பாதீடு திட்ட யோசனைகள் தொடர்பாக இன்று முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(02) வரை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம்,நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...

இன்று பல பகுதிகளில் கடும் மழை பெய்யலாம்

நாடு முழுவதும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஊவா, மத்தி, தென், சப்ரமகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் அளவில்...

கைதானோரை சந்தித்த மனித உரிமைகள் பிரதிநிதிகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.இதேவேளை, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை இலங்கை மனித...

பங்களாதேஷ் மற்றுமொரு இலங்கையாக மாறாது – ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என அந்த நாட்டின் பிரதமர் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும்...

Popular

Latest in News