Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சந்திரிக்காவுக்கு புதிய பதவி

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியின் முதலாவது கூட்டம் அண்மையில்...

மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது ‘ஏரோப்ளோட்’

இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய தகவல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.இதற்கமைய ரஷ்யாவின் மொஸக்கோ...

தாய் பாலில் பிளாஸ்டிக் கூறுகள் – ஆய்வில் கண்டுபிடிப்பு

தாய் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.அத்துடன், தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து...

உரப்பிரச்சினை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

பெரும்போகத்துக்கான யூரியா உரங்களை இறக்குமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள் இன்று (10) அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்ட முதலாவது கேள்விப்பத்திரம் தோல்வியடைந்ததையடுத்து இரண்டாவது டெண்டரில்...

இலங்கை வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்- ஜனாதிபதி

தேர்தல் முறை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில்...

ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் ரயில்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர்...

சிஐடியை நாடும் தயாசிறி

பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலி என்ற பெண்ணுடன் தனக்கும் தொடர்பு இருப்பதாக பரவும் வதந்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு...

கார் விபத்துக்குள்ளானதில் பெண் பலி

அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட அதிவேக வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தின் போது ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 57 வயதான பெண் என விசாரணைகளில் இருந்து...

பால் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள்...

Popular

Latest in News