தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடையாது – ஜனாதிபதி
அனைவரும் தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) திறந்து வைக்கும் நிகழ்வில்...
கடன் மறுசீரமைப்புக்காக செஹான் சேமசிங்க எடுக்கும் முயற்சி
நாட்டின் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான சர்வதேச உதவிகளை மேலும் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.குறித்த...
குறைந்த வருமானம் பெறும் நாடாக மாறுமா இலங்கை?
இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடாக உள்ள நிலையில், குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான பிரேரணையை அமைச்சரவை இன்று பரிசீலிக்கவுள்ளது.இது சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) சலுகை நிதியைப் பெறுவதை நோக்கமாகக்...
கடன் உதவியில் 7,500 வீடுகள்
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர...
ஊழலாலேயே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின்...
சிறையில் உள்ள திலினி பிரியமாலி வசமிருந்து கைப்பேசி மீட்பு
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில், நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைப்பேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலையில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பேசி மீட்கப்பட்டது.சம்பவம்...
ஜொன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம்...
சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சியின் செயலாளர், தயாசிறி ஜயசேகர...
5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
ஐந்து இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கிரிவத்துடுவ - ஆடியமுல்ல பிரதேசத்தில் நேற்று (9) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் 50 கிராம் ஐஸ்...
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.அரசியலமைப்பிற்கு அமைவாக சான்றுப்படுத்திக்கொள்வதற்காகவே சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.எதிர்காலத்தில் உத்தேச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவாயிலான...
Popular
